Tuesday 20 January 2015

vangaala kadale lyrics-manadhil uruthi vendum tamil song lyrics

Movie Name:Mandhil uruthi vendum
Song Name:Vangaala kadale
Singers:K.J.Yesudhas
Music Director:Ilaiyaraja
Cast:Suhasini,S.P.B
Year of release:1987

Lyrics:-

Vangaalak kadale enn unnaasa vidale
Engakkaalin magale nee mukaalum kedale
Enna maamaannu than konjidanum maane
Oru maamaangama kaathirukken naane

Vangaala kadale ...

Adi vangaalak kadale enna unnaasa vidale
Engakkaalin magale ...

Pottaane paanam ponmaalai neram

Athadi raavum pagalum thokkam varale
Paalodu thenum eppodhum venum
Ammaadi naanum kettu nee thaan varale

Kalloorum paane unnaalath thaane
Unnaama naane thindaaduren
Adi sorethu neerethu un nyaabagam
Ini thaangaathu thoongaathu en vaalibam

Vangaalak kadale ,,,

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
என்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

வங்காளக் கடலே ...

அடி வங்காளக் கடலே என்ன உணாச விடலே
எங்கக்காளின் மகளே ..

போட்டானே பானம் பொன்மாலை நேரம்

ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீ தான் வரலே

கள்ளூறும் பானே உன்னாலத் தானே
உண்ணாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்

வங்காளக் கடலே ....

Saturday 10 January 2015

malare malare lyrics-s5 tamil pop album song lyrics

POP album:S5

Singers:Benny dayal,Anaitha,Arjun,Bhargavi,Swetha

Music Director:Pravin mani


LYRICS::


malare malare idaerum azhage

ulagin chiliyaai thuyil unarum vasanthame

mazhai neer maniye alaivaarntha odame

ennil nanaiyum pol kuliraai oar magal

malare malare mazhai neer maniye madhuram soumiyam theertham ennile

kavi magal kavithaigal



thozhuvum nadhiyaai paadum pathame 

thevide en alaigal meettum thamburoom

nilave nilave mugam kaattum sundhari

mugilil mai ezhuthum iravin  kaavi nee

malaraai mazhaiyaai nilavaai nadhiyaai swaramaai sugamaai varum nee swarname 

pralaiyamae pralaiyamae 



pani neer thuliraai pozhiyum nilave

maniyaai maayarugal maayaa madhurame

inge mouna moganangal en raagasaaganangal raaseega saaganangal 

kanavin kavithaigal

malaraai mazhaiyaai nilavaai nadhiyaai kuliraai swaramaai azhagaai varume

kavithaiyaai kavithaiyaai 

kavithaiyaai aah uuuh uuuh

____________________________

மலரே மலரே இடெரும் அழகே

உலகின் சிலியாய் துயில் உணரும் வசந்தமே

மழை நீர் மணியே அலைவார்ந்த ஓடமே

என்னில் நனையும் போல் குளிரும் ஓர் மகள்

மலரே மலரே மழை நீர் மணியே மதுரம் சௌமியம் தீர்த்தம் என்னிலே

கவி மகள் கவிதைகள்


தொழுவும் நதியாய் பாடும் பதமே

தெவிடே என் அலைகள் மீட்டும் தம்புரூம்

நிலவே நிலவே முகம் காட்டும் சுந்தரி

முகிலே மை எழுதும் இரவின் காவி நீ

மலராய் மழையாய் நிலவாய் நதியாய் ஸ்வரமாய் சுகமாய் வரும் நீ ச்வர்ணமே
 
ப்ரளையமே ப்ரளையமே

பனி நீர் துளிராய் பொழியும் நிலவே

மணியாய் மாயருகள் மாயா மதுரமே  

இங்கே மௌன மோகனங்கள் என் ராகசாகனங்கள் ராசீக சாகனங்கள்

கனவின் கவிதைகள்

மலராய் மழையாய் நிலவாய் நதியாய் குளிராய் ஸ்வரமாய் அழகாய் வருமே 

கவிதையாய் கவிதையாய்

கவிதையாய் ஆ ஊ ஊ ....

unmai oru naal vellum lyrics-linga tamil song lyrics

Movie Name:Lingaa
Song Name:Unmai oru naal
Singers:Haricharan
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Rajinikanth,Anushka
Year of release:2014

Lyrics:-
 
Unmai oru naal vellum
Intha ulagam un per sollum
Andru oore potrum manithan neeye
Neeyada neeyada

Poigal puyal pol veesum
Aanaal unmai medhuvaai pesum
Andru neeye vaazhvil velvaai
Kalangaathe kalangaathe kalangaathe
Karaiyaathe

Raamanum azhuthaan dharmanum azhuthaan
Neeyo azhavillai unakko azhivillai

Sirithu varum singam undu
Punnagaikkum puligal undu
Uraiyaadi uyir kudikkum onaaigal undu
Ponnaadai porthu vittu unnaadai avizhppathundu
Poochchendil olinthu nirkum poo naagam undu

Pallathil oar yaanai veezhnthaalum
Adhan ullathai veezhnthivida mudiyaathu

Unmai oru naal ...

Suttaalum sangu nirkkum eppodhum vellaiyada
Maenmakkal ennaalum maenmakkal thaane
Kettaalum vallal karam veezhaathu thaane
Ponnodu man ellaam ponaalum
Avan punnagaiyai kollaiyida mudiyaathu

Unmai oru naal ....

உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா

பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கலங்காதே
கரையாதே

ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை

சிரித்து வரும் சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள் உண்டு
உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்து விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்து நிற்கும் பூ நாகம் உண்டு

பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளதை வீழ்த்திவிட முடியாது

உண்மை ஒரு நாள் ...

சுட்டாலும் சங்கு நிற்கும் எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கேட்டாலும் நம் தலைவன் எப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
பொன்னோடு மண் எல்லாம் போனாலும்
அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது

உண்மை ஒரு நாள் ....

Madras To Madurai songs

உண்மையான
காதல் எங்கே

தேடி பாத்தேன்
உலகத்திலே

கண்ணை மயக்கும்
பெண்கள் இங்கே

உன்னை கண்டு
நானும் விழுந்தேன்

பெண் எல்லாம் பொய்யா
என் மேல் காதல் இல்லையா

நீ சொல்லாத சொல்லில்
நான் வாழ வில்லையா

அடி உன்னை கண்டு காதல் கொண்டு
நெஞ்சம் சாய்கிறதே

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே

நீ தான் என் காதல் என்று
சொல்லவா

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே

உனை மட்டும் நானும்
அள்ளி கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது

நீ எனை விட்டு சென்றால்
என் நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும் போக
நீ என்னோடு வாயேன்

வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்
என்றே நெஞ்சம் சொல்லுதே

உனை மட்டும் பாத்திருக்க
என் நெஞ்சம் கொஞ்சம் தான் காக்குமா

என்னை நீ காணும்போது
உன் கண்களும்தான் தாங்குமா

பெண்ணே நாம் இருக்கும் இந்த இந்த
இரவிலே ஒரு இனிமை தான்

உன்னுள் நான் வந்து
கொண்டாடும் நேரம் அல்லவா

உன்னை பற்றி பேசும் போது
எந்தன் நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

என் மேல் காதல் காற்று வீச
நெஞ்சம் பஞ்சு போல மாறும் பெண்ணே

போதும் போதும் என்று
நீயும் பொய்கள் பேசினாலும்

உன்னை பாத்தி மட்டும் தான்
நெனைக்கும் நெஞ்சம் தான்
காதல் செய்திடவே

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
நீ தான் என் காதல் என்று
சொல்லவா

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
உனை மட்டும்
நானும் அள்ளிக் கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது

நீ எனை விட்டு சென்றால்
என் நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும் போக
நீ என்னோடு வாழ

உனை மட்டும் நானும் நெஞ்சில்
நினைத்திடவா

உந்தன் நினைவுகளால் நெஞ்சை நிரப்பிடவா

நினைத்திட நெஞ்சம்
மருத்துவிட்டால்

அந்த நெஞ்சத்தை உன் கையில் கொடுத்திடவா

காதலிக்க நினைக்க
காதலிக்க துடிக்க

உனை எந்த கைகளுக்கு
கட்டி நானும் விழிக்க

வா பெண்ணே விளையாடு
இந்த மஞ்சமேது நீ முடியாது

கதை கதையாக ஒரு
முழு முழு மெத்தை

மெத்தை மீது காட்டிடுவேன்
கத்துக் கொண்ட வித்தை

அத்தையவள் பெற்றெடுத்த விலையில்லா முத்தை

முத்தம் ஒன்று தந்து எழுதுவேன் சொத்தை

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
நீ தானே காதல் என்று சொல்லவா

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
உனை மட்டும் நானும் அள்ளிக்கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது

நீ எனை விட்டு சென்றால்
என் நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும் போக
நீ என்னோடு வாழ

வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்
என்றே நெஞ்சம் சொல்லுதே

Madras To Madurai songs lyrics

நான் காமன் ஆனா ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள

கவுத்து புட்டு போனா என்ன
நெஞ்சு தாங்கல

நான் காமன் ஆனா ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள

கவுத்து புட்டு போனா என்ன
நெஞ்சு தாங்கல

நான் தினமும் எங்கல
நெஞ்சுல உன்ன தாங்கல

நீ பாக்காமலே போனதால
நொந்து சாகுறேன்

அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு

இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

என் போல் யாரு இங்க கட்டழகு
நீதான் என்னிக்கும் என்னோட ஆம்பள

யோ ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள

நான் வந்தேனே பூ தந்தேனே
என் செந்தேனே வாடி என பொன் மானே

என் ராஜா நீ உன் ரோஜா நான்
என் நெஞ்சுல பாத்து விடு நீ தான்யா

அடியே என்ன பாத்து இப்படியா சொல்லுற
ரெண்டு கண்ணால என்ன நீயும் மெல்லுற

சும்மா விட்ட நீ ரொம்ப தான் துள்ளுர
கிட்ட வந்தாக்க என் த என்ன தள்ளுற

அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு

இருந்தும் என் மேல என் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

என் போல் யாரு இங்க கட்டழகு
நீதான் என்னிக்கும் என்னோட ஆம்பள

யோ ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள

யே உன்னால நான் பின்னால
நான் தன்னால வந்தேனே வந்தேனே

வா என் முன்னால நா அவ தன்னாலே
காதல சொன்னால என் மேல என் மேல

ரெண்டு புரியுது பயந்து மறையுது
வைன்னு க்லாசுல என குயினு தெரியுது

ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
காதல் சோகம் எல்லாம் காதோட மறையட்டும்

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

என் நெஞ்சு செதற என் நெஞ்சு செததுற என் நெஞ்சு
என் நெஞ்சு என் நெஞ்சு என்ன என்ன என்ன என்ன

டர்ந் இட் ஆஃப்

Friday 9 January 2015

Yaar Petra Magano Nee songs lyrics | யார் பெற்ற மகனோ | Kaathi songs lyrics

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்

ஊர் செய்த தவமோ, இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காபற்றிடும், இவன் ஆதி சிவன்.

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

கை வீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான்
உன்னை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

Pookkalae Sattru Oyivedungal songs lyrics | பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

தின தக்கிடுதானே நா ….

இந்த உலகின் ஒளிவென்ன ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும் சிறு நோய்யளவும் ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு மந்திரனை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக  தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐகளின் ஐ நீதானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

லேடியோ Tamil songs lyrics | I tamil songs lyrics

கசடதபற ஞஙனநமன ரபஜதபஜ
கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபஜதபஜ rocking ladio
32 32 32 super model ladio

Ladio beautiful ladio, sexy ladio, Let’s go leo...

பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ
குளம்பி வாசம் இவள் கூந்தலோ
உடலை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ
Novel Lady காவிக் கண்ணை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள் இமிழ் இன்கூந்தல் இட்டுக்கொள்கின்றாள்
Pine Drive பாதை ஒன்று மகிழுந்தில் கூட்டி செல்கின்றாள்
Ladio beautiful ladio, sexy ladio, Let’s go leo...

கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபஜதபஜ rocking ladio
32 32 32 super model ladio
கசடதபற ஞஙனநமன ரபஜதபஜ 32 32 32 32 …

கடலை நுரை அணியும் வழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
உலகை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கே ஒரு மாதிரி
பூத்து தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்
கால் பாலாடை காற்றாய் மாறி மூச்சில் செல்கின்றாள்
நுண்ணலை பாயும் ஆடல் போன்று நெஞ்சை வாட்டி செல்கின்றாள்
Ladio beautiful ladio, sexy ladio, Let’s go leo...

Ek Do Theen songs lyrics | ஏக் தோ தீன்

ஓ ஓ ஓ …
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஹே ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்

அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட
ஹே …
என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட
அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட
ஹே …
மலை மேல போகும் மேகம் எல்லாம்
இப்ப தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே… ய ய ய

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா… அ அ அ
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற
ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி … டி டி டி…
ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்
நான் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தான்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
Newer Posts Home